Translate

Thursday 29 October 2015

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் .

ஏனெனில் , முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு .

பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்யும் போது பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம்.

சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் .

இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment